சென்னை தமிழக தலைமை செயலாளர் அரசு ஊழியர்கள் நாளைய வே;அஒ நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை என எச்சரித்துள்ளார். நாளை (புதன்கிழமை) 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இந்த போராட்டம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி / நடக்கிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு […]
