மத்திய அரசு கடலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் : கம்யூனிஸ்ட் செயலாளர்

சென்னை கடலூரில் நட்ந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேர்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கம்யூனிஸ்ட், “கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மற்ற குழந்தைகள் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் நெஞ்சை பிளக்கும் வேதனை அளிக்கிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.