இதுவரை அமர்நாத் கோவிலில் 1.82 லட்சம் பேர் தரிசனம்

அமர்நாத் கடந்த 3ம் தேதி முதல் அமர்நாத் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை 1.82 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். இந்து மதக்கடவுள் சிவன் கோவில் ஒன்று ஜம்மு- காஷ்மீரில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பனிசூழ்ந்த மலையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். கடந்த 3ம் தேதி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கியது . முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனி லிங்கத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.