டெல்லியில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ரூ. 30,000 லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கல்லுராம் மீனா என்ற செயற்பொறியாளர் கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அவரது பில்லுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து லஞ்சம் வாங்கியபோது கல்லுராம் மீனா பிடிபட்டுள்ளார். டெல்லியின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான ரௌஸ் ஆவின்யூ நீதிமன்ற கட்டுமான பணி உள்ளிட்ட முக்கிய கட்டுமானங்களை கவனித்து வரும் செயற்பொறியாளராக கல்லுராம் […]
