கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலை! விசாரணை அறிக்கையில் தகவல்…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் நடைபெற்ற  ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலைதான் காரணம் என  விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.. கவரப்பேட்டையில்  சரக்கு ரயில் மீது மோதி  அந்த வழியாக வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தடம் புரண்டது. இந்த விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலைதான் ம் என விசாணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டு  அக்.11-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.