Malegaon Blast News In Tamil: 2008 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு.. தொடந்து நடைபெற்ற விசாரணை. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என குற்றம் சாட்டப்பட்ட ஏழு குற்றவாளிகழியும் நீதிமன்றம் விடுவித்தது. மாலேகான் குண்டுவெடிப்பு என்றால் என்ன? அந்த வழக்கின் பின்னணி மற்றும் முழுமையான காலவரிசை குறித்து முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
