இனி ரயிலில் குப்பை போட்டால் அபராதம்! எவ்வளவு தெரியுமா?
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் குப்பை போடுவது குற்றம் ஆகும். இதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் குப்பை போடுவது குற்றம் ஆகும். இதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
Paranthu Po 3BHK Phoenix Box Office Collection : ஜூலை 4ஆம் தேதியான நேற்று, தமிழ் திரையுலகில் 3 திரைப்படங்கள் வெளியாகின. இதில், ரசிகர்களுக்கு எந்த படம் பிடித்தது என்பதையும், எந்த படம் அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம்.
Amazon Prime Day Sale 2025: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் இந்தியா மீண்டும் ஒருமுறை தனது பிரைம் உறுப்பினர்களுக்காக இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையான பிரைம் டே சேல் 2025 ஐக் கொண்டுவருகிறது. இந்த விற்பனை ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை நடைபெறும். இந்த முறை வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்ஸ் மற்றும் பல தயாரிப்புகளில் சிறந்த சலுகைகள் மற்றும் … Read more
அமெரிக்காவுக்கு சென்று வரக்கூடிய விசா வைத்திருக்கும் இந்தியர்கள் தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதற்கு, இந்திய பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவுக்குள் பலமுறை சென்று வரத்தக்க காலாவதியாகாத விசா இருப்பது அவசியம். மேலும் அந்த விசாவை பயன்படுத்தி ஒருமுறையாவது அமெரிக்கா சென்றிருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி அந்த விசா முடிவதற்கு 6 மாத காலமாவது இருக்கவேண்டும். அவ்வாறு விசா வைத்திருக்கும் இந்திய பயணிகள் கூடுதலாக நிதி, சென்று … Read more
பாட்னா, 6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். பீகாரின் பாட்னா நகரில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான கோபால் கெம்கா மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டார். பாட்னாவின் காந்தி மைதான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள டுவின் டவர் சொசைட்டி பகுதியில் அவருடைய வீடு அமைந்துள்ளது. அவர் ஒரு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார். … Read more
நியூயார்க், அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் வரை பலியானார்கள். இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் … Read more
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன. இப்போதைக்கு தி.மு.க கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மறுபக்கம், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மட்டும் உறுதியாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு செல்லும் என்று பேச்சு அடிபட்ட வேளையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவானதால் இனி விஜய், பா.ஜ.க அங்கம் வகிக்கும் அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா … Read more
சென்னை: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 5 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு … Read more
புதுடெல்லி: அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவுக்கு நரேந்திர மோடி பணிவுடன் தலைவணங்குவார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஜூலை 9-ம் தேதியை காலக்கெடுவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்ணயித்துள்ளதால், அதற்குள் … Read more
பியூனஸ் அயர்ஸ்: இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் சென்றடைந்தார். பிரதமரை வரவேற்க திரண்டிருந்த இந்தியர்கள், இந்திய தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியும், பாரம்பரிய நடனமாடியும் அவரை வரவேற்றனர். தனது அர்ஜென்டினா வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, … Read more