முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்,  சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிட, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும், சென்னை IIT நிறுவனத்திற்கும் இடையே MoU, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 1.8.2025 தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.