2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.