3 நாளாக விடாமல் அடிக்கும் மழை; குருகிராம் மிதக்கிறது… நொய்டா ரசிக்கிறது – ஏன் தெரியுமா?

Heavy Rain In Delhi: கடந்த 3 நாள்களாக டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் குருகிராம் மழை வெள்ளத்தில் மிதக்கிறது, நொய்டாவில் குறைவான பாதிப்பே இருக்கிறது. இரு நகரங்களில் ஏன் நொய்டா அதிகம் தப்பிக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.