சியோல்,
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் நாட்டின் சினியாகோவா – கிரெஜிகோவா இணை, கேட்டி மெக்னலி (அமெரிக்கா) – மாயா ஜாயிண்ட் (ஆஸ்திரேலியா) ஜோடியுடன் மோதியது.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரெஜிகோவா இணை 6-3 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
Related Tags :