கரூர் துயர சம்பவம்.. அமுதா ஐஏஎஸ் பேட்டி அளித்ததன் அவசியம் என்ன? இபிஎஸ் அடுக்கும் கேள்விகள்

ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், ஐஏஎஸ் அமுதா பேட்டி அளித்ததன் அவசியம் என்ன என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.