சபரிமலையில் மாயமான தங்கம்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்-நடந்தது என்ன?

SIT Probing Sabarimala Gold Theft : சபரிமலை ஐயப்பன் கோயிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இது காணாமல் போயுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.