கனமழை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை  காரணமாக  இன்று (22.10.2025)  பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 19  மாவட்டங்கள் செங்கல்பட்டு திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் சிவகங்கை காஞ்சிபுரம் திருச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை புதுக்கோட்டை சேலம் பெரம்பலூர் நாமக்கல் திருப்பூர் கரூர் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வானிலை மற்றும் நீர்நிலைகளின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.