சென்னை புறநகர் பகுதிகளில் 5 புதிய பணிமனைகள் அமைக்க முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு…

சென்னை: சென்னை மாநகரத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக புறநகர் பகுதிகளில்  5 புதிய பணிமனைகள்  அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு  செய்துள்ளது. அதன்படி, சென்னை மாநகர பேருந்துகள் சென்னை  மற்றும் புற நகரில்  இயக்கும் வகையில், அதற்கு  வசதியாக , ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்து அதற்கான  இடங்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில்  தற்போது 700 வழித்தடங்களில் 3,233 மாநகர  பேருந்துகள் இயக்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.