தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்… 3 வேளையும் கட்டணமில்லா உணவு.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu Government : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.