கோவையில் மற்றொரு அதிர்ச்சி.. இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு.. டிஎஸ்பி மகன் கைது!

Coimbatore Crime News:கோவையில் இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் டிஎஸ்பி மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.