மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல் திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது. . திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற அளித்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசின் அறநிலையத்துறையின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் […]