சென்னை: பொதுமக்கள் வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பின்புறம் கல்லுக்குட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் விபச்சாரம் உள்பட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது […]