டித்வா புயல் காரணமாக, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் ஏக்கர் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இந்த பாதிப்பினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.