நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை! யுஜிசி உத்தரவு

டெல்லி: புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், வளாகங்களில் பன்மொழி கற்றலை விரிவுபடுத்துவதற்காக Learn One More Bharathiya Bhasha (‘மற்றொரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்வோம்’) முயற்சியை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  மாணவர்களிடையே பன்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.