திமுகவுக்கு எதிராக நீதித்துறையை திருப்பி விட சதி! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:  திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நீதித்துறையை திமுக அரசுக்கு எதிராகத் திருப்பி விட முயற்சிக்கிறது பாஜக அரசு. இது து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அமைச்சர்  அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய திமுக உள்பட கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் வலியுறுத்தியதற்கு  56  ஓய்வுபெற்ற  நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் கண்டனம் தெரிவித்தது. இது அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்கும் முயற்சி, அரசியல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.