சென்னை: தமிழ்நாட்டில், கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, அந்த நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தமிழகத்திலும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை […]