பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்​தில்  பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, சுமார்  3.38 லட்​சம் பெண் குழந்​தைகள் பயன்​பெறுவார்கள் என்றும் கூறினார். சென்​னை​யில் அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் உலக எய்ட்ஸ் தினம்​-2025 நிகழ்வு நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், உலக எய்ட்ஸ் தின உறு​தி​மொழி ஏற்று எச்​ஐ​வி-எய்ட்ஸ் குறித்த விழிப்​புணர்வு பதாகைகள், விழிப்​புணர்வு குறும்​படத்​துக்​கான குறுந்​தகடை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.