அதிமுக அழுத்தத்தால்தான் திமுக அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளது! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: திமுக அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளது என்றும்,  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்  வழங்கப்படும் என சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற  மாணவர்களுடனான சந்திப்பில்  கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உறுதி தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அம்மா லேப்டாப் வழங்கப்பட்டது. அத்திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் மற்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், அம்மா லேப்டாப்பை உறவினர்களிடம் இருந்து பெற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.