மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது! உயா்நீதிமன்றம்

சென்னை: மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது  என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக் கூறி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கடன்களை திரும்பச் செலுத்த ஏதுவாக கடந்த 2007-2008 ஆம் ஆண்டு, மத்திய அரசு மானியமாக வழங்கிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.