ராமேஸ்வரத்தில் நாளை காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா! துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு…

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நாளை (டிச., 30ஆம் தேதி)  நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதையொட்டி, அங்கு இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த  ​நிகழ்​வில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்​.என் ரவி, மத்​திய கல்​வித் துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொள்ள உள்​ளனர். நடப்பாண்டு காசி தமிழ் சங்கமும்,  உத்தரபிரதேச […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.