சென்னை: சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்துக்கு செல்லும் வழியை மறித்து சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அரசு அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக்கூறி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என […]