equal pay for equal work கேட்டு போராடும் ஆசிரியர்களுக்கு “No work No pay” என மிரட்டல்!

சென்னை: சமவேலைக்கு சமஊதியம் கேட்டு  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு,  சம்பளம் கட், விடுமுறை கிடையாது என  தொடக்கக் கல்வித்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்​தில்  முதல்வராக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது, கடந்த  2009ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசுப் பள்​ளி​களில் நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு மற்​றொரு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.