இந்தியன் ரயில்வே வாரியம் ஒப்புதல்: பிப்ரவரியில் தொடங்குகிறது வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை….?

சென்னை:  பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு இந்தியன் ரயில்வே வாரியம்  இறுதிகட்ட ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், விரைவில்  வடபழனி பூந்தமல்லி இடையே ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூவிருந்தவல்லி -வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூவிருந்தவல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.   தற்காலிக ஏற்பாடாக, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.