சென்னையில் 100 ஊழியர்களுக்கு கார் பரிசளித்த தனியார் மென்பொருள் நிறுவனம்.!

சென்னையில் நிறுவன வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களை பாராட்டும் வகையில் 100 பேருக்கு கார்களை பரிசாக தனியார் மென்பொருள் நிறுவனம் வழங்கியுள்ளது.

2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் கார் பரிசுத் திட்டத்தை முன்னெடுத்ததாக நிறுவனத் தலைவர் முரளி விவேகானந்தன் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அவர்களது குடும்பத்தின் முன் நிறுவனத் தலைவர் கார் பரிசு அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.