ஒரகடம் அருகே தனியார் கார் உதிரிப்பாக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே தனியார் கார் உதிரிப்பாக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.