இந்திய ஒற்றுமை பயணம் 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி

கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணம் ராகுல்காந்தி 2வது நாள் பயணத்தை தொடங்கினார். பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.