கனமழையால் சரிந்து விழுந்த தற்காலிக பந்தல்: காவலர்களின் அணிவகுப்பு பாதியில் நிறுத்தம்..!!

சேலம்: சேலம் அருகே நடைபெற்ற காவலர்களின் அணிவகுப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. கனமழையால் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்ததால் காவலர்களின் அணிவகுப்பு தடைப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.