திருவண்ணாமலை மகாதீபம் 2022 Live Updates

தீபக் கொப்பரை இன்று மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபவிழாவின் முக்கிய நிகழ்வான ‘மகா தீபம்’ நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமிருக்கும் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதற்கான மகா தீப கொப்பரை இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் முழங்க மலை உச்சிக்குத் தூக்கிச்செல்லப்பட்டது. இதோ அந்தக் காட்சிகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

இந்தப் பரந்த உலகத்தை ஓர் ஆலயமாகக் கருதினால் திருவண்ணாமலை தலத்தை அதன் கருவறையாகக் கொள்ளலாம். அருணாசலமே அக்கருவறையிலுள்ள சிவலிங்கம் ஆகும். நினைத்தாலே முக்தி தரும் இத்தகு மகிமைமிகு அண்ணாமலை, மகா தீபத் திருவிழாவுக்குத் தயாராகிறது. அற்புதமான இந்தத் தருணத்தில், திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இதோ உடனுக்குடன் உங்களுக்காக…

பரணி தீபம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.