திண்டுக்கல்: பழனியை அடுத்த சிவகிரிபட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திண்டுக்கல்: பழனியை அடுத்த சிவகிரிபட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.