நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் 1,673 காலிபணியிடங்கள்: ஒன்றிய இணையமைச்சர் தகவல்

டெல்லி: நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். குற்றங்களை விசாரிக்க பொதுத்துறை வங்கிகள், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல துறைகளில் இருந்து தகுந்த நபர்களை பரிந்துரைக்க சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.