வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: நேபாள புதிய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாராளுமன்றத்தி்ஜன. 10-ல் ஒட்டெடுப்பு நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் 2022 நவம்பர் 20ல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் செய்தது.
![]() |
இதன்படி, ஐந்து ஆண்டு கால ஆட்சியில், இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருக்க முடிவு செய்யப்பட்டு பிரதமராக புஷ் கமல் பிரசண்டா கடந்த டிச.26-ல் பதவியேற்றார்.
இந்நிலையில் புதிய பிரதமர் பிரசண்டா அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஜன. 10-ல் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement