டெல்லி: இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தல் மூலம் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆம், பொதுக்குழு உறுப்பினர்களால் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என பழனிசாமி தரப்பு பதில் அளித்தது. உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது.
