பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது! டிஜிபி அறிவுரை

சென்னை: சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது  டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார். சென்னை ரோகினி தியேட்டரில் துணிவு, வாரிசு படங்கள் ரிலிசான நிலையில், அஜித் ரசிகர் பரத்குமார்  ஆர்வம் மிகுதியால் அந்த பகுதியில் மெவாக வந்துகொண்டிருந்த லாரியில் ஏறி நடமாடியதுடன், கீழே குழித்தபோது முதுகுதண்டு உடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.