5வழக்கறிஞர்கள், 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை

டெல்லி: 5வழக்கறிஞர்கள், 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.