இந்தியா, நேபாளம் எல்லைக்கு அருகே சீனா அணை கட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியீடு..!

இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியில் சீனா புதிய அணை கட்டும் செயற்கைக்கோள் புகைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திபெத்தில் இருந்து பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே இந்தியா, நேபாளம் எல்லைக்கு அருகே சீனா அணையை கட்டிவருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இண்டெல் ஆய்வகத்தின் புவிசார் நுண்ணறிவு ஆய்வாளர் டேமியன் சைமன், 2021-ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, இந்திய எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

image

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.