நேரடி பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நேரடி பணி நியமணத்தின்போது  ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மாநில அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட  ஈஸ்வரி என்பவர், கோவை மாநகராட்சியில்  கருணை அடிப்படையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவரது மனுவில்,  கோவை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.