திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரு பயணிகளிடம் இருந்து 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement