அரசின் இலவசம் தேவைப்படாத, வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை வழங்கப்படும்: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: அரசின் இலவசம் தேவைப்படாத, வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அசல் குடும்ப அட்டையை குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்து கவுரவ குடும்ப அட்டையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுரவ குடும்ப அட்டை பெற்றவர்கள் சிறப்பு பிரஜைகளாக கருதப்பட்டு, அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.