காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி இன்று பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.