சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய விவகாரம் தொடர்பாக பீகார் அரசு அதிகாரிகள் குழு, தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
