புழல் சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல்

திருவள்ளூர்: புழல் சிறையில் விசாரணை கைதி முகமது அப்னாஸிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான முகமது கழிவறையில் மறைத்து வைத்திருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.