மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்கின்றனர். அங்குள்ள பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக இதை எதிர்க்கின்றனர். கடந்த மே 3 ஆம் தேதி முதல் […]

The post மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் : சஞ்சய் ராவத் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.