சென்னை ஜூலை 3ஆம் வாரம் சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டச் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளின் விவரங்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட […]
The post கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 3ஆம் வாரம் சிறப்பு முகாம்கள் first appeared on www.patrikai.com.